வான்
மேகத்தின் நிலவாய்
என்
மோகத்தின் கனவாய்
ஆர்ப்பரிக்கும்
ஆசைகளின் உணர்வாய்
அமர்ந்திருக்கும்
அழகு தேவதையே
உன்னை
பற்றி கவிதை சொன்னால்
கதைக்காதே
கள்ளா என்கிறாய்
கதையாக
சொன்னால் கவிதை என்கிறாய்
எதை
சொன்னாலும் ஏற்க மறுக்கிறாய்
உன்
இதயத்தை கொள்ளையிட
எது
தான் வழியென்று
இப்போது
நீயே சொல் நான் கேட்கிறேன்!!
மேகத்தின் நிலவாய்
என்
மோகத்தின் கனவாய்
ஆர்ப்பரிக்கும்
ஆசைகளின் உணர்வாய்
அமர்ந்திருக்கும்
அழகு தேவதையே
உன்னை
பற்றி கவிதை சொன்னால்
கதைக்காதே
கள்ளா என்கிறாய்
கதையாக
சொன்னால் கவிதை என்கிறாய்
எதை
சொன்னாலும் ஏற்க மறுக்கிறாய்
உன்
இதயத்தை கொள்ளையிட
எது
தான் வழியென்று
இப்போது
நீயே சொல் நான் கேட்கிறேன்!!
அலை
பாயும் கூந்தலை
நீயும்
அள்ளி முடிகிறாய்
நிலை
குலையும்
என்
மனதை
நீயும்
தான் கிள்ளி எறிகிறாய்
உனக்காக
உன்னில் பேரழகை
படைத்த
அந்த பிரம்மன்
உந்தன்
இடையின் அளவை
ஏன்
தான் பெருமளவு குறைத்தானோ
விளங்க
வில்லை
வியக்க
வைக்கும் விழிகளுக்கும்
மயங்க
வைக்கும் மொழிகளுக்கும்
மந்திர
சொல்லாக மாறி போனது
உன்னிடம்
நான் கானும் உந்தன் பேரழகு!!
பாயும் கூந்தலை
நீயும்
அள்ளி முடிகிறாய்
நிலை
குலையும்
என்
மனதை
நீயும்
தான் கிள்ளி எறிகிறாய்
உனக்காக
உன்னில் பேரழகை
படைத்த
அந்த பிரம்மன்
உந்தன்
இடையின் அளவை
ஏன்
தான் பெருமளவு குறைத்தானோ
விளங்க
வில்லை
வியக்க
வைக்கும் விழிகளுக்கும்
மயங்க
வைக்கும் மொழிகளுக்கும்
மந்திர
சொல்லாக மாறி போனது
உன்னிடம்
நான் கானும் உந்தன் பேரழகு!!
மனதிற்கு
இனியவளே
மகிழ்ச்சிக்கு
உரியவளே
உன்னை
படைத்த பிரம்மன்
கற்பனையை
தேக்கி வைத்து
இறுதியில்
படைத்து விட்டானோ
இதயத்தின்
உணர்வுகளை
ஒன்று
குவித்து இவ்வளவு அழகாக!!
கானும்
கண்கள் வியக்கும் வண்ணம்
கவிதை
மொழிகளுக்கு நண்மை
பயக்கும்
வண்ணத்தில்!!
Kavithaikal aaeiram www.blogger. Come
இனியவளே
மகிழ்ச்சிக்கு
உரியவளே
உன்னை
படைத்த பிரம்மன்
கற்பனையை
தேக்கி வைத்து
இறுதியில்
படைத்து விட்டானோ
இதயத்தின்
உணர்வுகளை
ஒன்று
குவித்து இவ்வளவு அழகாக!!
கானும்
கண்கள் வியக்கும் வண்ணம்
கவிதை
மொழிகளுக்கு நண்மை
பயக்கும்
வண்ணத்தில்!!
Kavithaikal aaeiram www.blogger. Come
பொழுது
போக்க சிலர்
பொழுதை
போக்கவே சிலர்
ஆறுதலை
தேட சிலர்
அறிந்ததை
பறைசாற்ற சிலர்
அரசியலை
போற்றிட சிலர்
அதையே
தூற்றிட சிலர்
கலகத்தை
விளைவிக்க சிலர்
கழகத்தை
பரப்பிட சிலர்
ஆண்மீகத்தை
பரப்பிட சிலர்
எண்ணற்ற
கலவைகளில்
உலா
வரும் இணைய தளத்தில்
இதயம்
இல்லாத தளமாக களமாக
முக
நூல் முகமூடி நூலாக
சில
நேரங்களில்
சிலரின்
செயல்களில்
செயல்
படுகிறது இயந்திரம் போல்!!
போக்க சிலர்
பொழுதை
போக்கவே சிலர்
ஆறுதலை
தேட சிலர்
அறிந்ததை
பறைசாற்ற சிலர்
அரசியலை
போற்றிட சிலர்
அதையே
தூற்றிட சிலர்
கலகத்தை
விளைவிக்க சிலர்
கழகத்தை
பரப்பிட சிலர்
ஆண்மீகத்தை
பரப்பிட சிலர்
எண்ணற்ற
கலவைகளில்
உலா
வரும் இணைய தளத்தில்
இதயம்
இல்லாத தளமாக களமாக
முக
நூல் முகமூடி நூலாக
சில
நேரங்களில்
சிலரின்
செயல்களில்
செயல்
படுகிறது இயந்திரம் போல்!!
ஆங்கிலேய
ஆதிக்க வாதிகளிடம்
அடிமையாய்
கிடந்த இந்திய பெருங்கண்டத்தை
தன்னலமற்று
பொது நலம் கொண்டு
ஆற்றல்
பலபுரிந்து
இந்திய
தேசத்திற்காக
சிந்திய
ரத்தங்கள் ஏராளம் ஏராளம்!!
செக்கிழுத்து
செங்குருதி வடித்து செய்த
தியாகங்கள்
ஏராளம் ஏராளம்!!
விடுதலைக்காக
உயிர் துறந்து
வீரமரணம்
எய்திட்ட தீரமிகு தலைவர்கள்
நமக்காக
நாம் சுதந்திரமாக வாழ
பெற்று
தந்த பெருமை மிகு
சுதந்திரத்தை
பேணிகாப்போம்!!
உயிர்
மூச்சாக கருதி!!!
ஆதிக்க வாதிகளிடம்
அடிமையாய்
கிடந்த இந்திய பெருங்கண்டத்தை
தன்னலமற்று
பொது நலம் கொண்டு
ஆற்றல்
பலபுரிந்து
இந்திய
தேசத்திற்காக
சிந்திய
ரத்தங்கள் ஏராளம் ஏராளம்!!
செக்கிழுத்து
செங்குருதி வடித்து செய்த
தியாகங்கள்
ஏராளம் ஏராளம்!!
விடுதலைக்காக
உயிர் துறந்து
வீரமரணம்
எய்திட்ட தீரமிகு தலைவர்கள்
நமக்காக
நாம் சுதந்திரமாக வாழ
பெற்று
தந்த பெருமை மிகு
சுதந்திரத்தை
பேணிகாப்போம்!!
உயிர்
மூச்சாக கருதி!!!
ஈட்டியாக
துளைத்திடும்
உந்தன்
இருவிழி பார்வையில்
மெய்
மறந்த என் இதயம்
பொய்
உதிர்க்க தயங்குவது ஏன்!!
கருமை
மையிட்டு அழகாக்கும்
காரிகையே
உன் விழிகளில் விளையாடும்
தூரிகை
செய்த பாக்கியம் என்ன
உன்
விரல் பிடித்து வித்தை புரிகிறதே
தத்தை
கிளி உந்தன் பேரழகோடு!!
எந்தன்
சிந்தை முழுவதையும் சிறை படுத்தி
சித்திரம்
வரையட்டுமா
உந்தன்
அழகை பற்றி ஆயிரமாயிரம்
பக்கங்கள்
படைத்து சரித்திரம் எழுதட்டுமா!!
துளைத்திடும்
உந்தன்
இருவிழி பார்வையில்
மெய்
மறந்த என் இதயம்
பொய்
உதிர்க்க தயங்குவது ஏன்!!
கருமை
மையிட்டு அழகாக்கும்
காரிகையே
உன் விழிகளில் விளையாடும்
தூரிகை
செய்த பாக்கியம் என்ன
உன்
விரல் பிடித்து வித்தை புரிகிறதே
தத்தை
கிளி உந்தன் பேரழகோடு!!
எந்தன்
சிந்தை முழுவதையும் சிறை படுத்தி
சித்திரம்
வரையட்டுமா
உந்தன்
அழகை பற்றி ஆயிரமாயிரம்
பக்கங்கள்
படைத்து சரித்திரம் எழுதட்டுமா!!
கடிவாளத்தை
அகற்றி கற்பனை குதிரையைகட்டவிழ்த்து
விடுகிறேன்
அது
மொட்டவிழ்த்த மலர்களை
முகர்ந்து
பார்த்து வருகிறது என்னிடம்!
மதி
நுட்பம் கொண்டு நுகர்ந்து
கவி
மொழியாக தமிழ் மொழியில்
சமைத்தேன்
#நேற்றும்
சமைக்கிறேன்
#இன்றும்
சமைப்பேன்
#நாளையும் நானே!!
கண்டு
ரசிப்போரும்
உண்டு
ருசிப்போரும்
களத்திற்கு
வாருங்கள்
கருத்துக்களை
பகிர்ந்து கொண்டாடிட
எழுத்துலகில்
பயணிப்போம் இனைந்தே
அழகு
தமிழில் அனிவகுத்தே
அற்புதங்கள்
பல படைத்தே!!
எதிர்
பார்த்து காத்திருக்கிறேன்
என்னவன்
அவன் மண்ணவனின்
மதி
முகத்தை காண வழியில்
விழி
பதித்து கவியின் மொழி படைத்து!!!
பூத்திருக்கும்
பூவாக வாசமுடன்
அவன்
மீதான அளவில்லா நேசமுடன்!!
இல்லம்
வந்து இந்த உள்ளத்தின்
உணர்வுகளை
உன்னோடு பகிர்ந்து கொள்ள
உனக்காக
காத்திருக்கிறேன்!!
துயில்
கொள்ள துடிக்கும்
இமைகளுக்கு
இரு சற்றே பொறு
என
தடை விதித்தே!!
Subscribe to:
Posts (Atom)
நீதானே என் உலகம்
ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது

-
பிரமிக்க வைக்கும் பெண்மையே!! உன் பேரழகில் வியந்த என் விழிகளின் இமைகள் இயங்க மறுப்பதும் மறுக...
-
பூத்திருக்கும் மலர்கள் அழகா புன்னகைக்கும் நிலவே நீ அழகா பார்க்கும் எந்தன் கண்களுக்கு பேதம் ...
-
அன்பே அழகான இந்த உந்தன் பூவிதழ் சிந்தும் புன்னகைக்கு முன்னால் ஆடம்பர அங்காடிகளில் அடுக்கி ...