விமர்சித்தவர்கள் கூட விரும்பிய தலைவர் இந்தியாவை இதயபூர்வமாக ஏன் தன் இதயமாகவே நேசித்த தலைவர் மாற்று கருத்து கொண்டோரும் மதித்திட்ட தலைவர் ஆம் பாரதம் பெற்ற பண்புமிக்க தலைவர்களில் இவரும் ஒருவர் வயோதிகம் காரணமாக நம்மை விட்டு மறைந்து விட்டார் ஆனால் அவரது புகழ் நம் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்!!! அண்ணாரின் ஆன்மா அமைதி பெற காலதேவனை வேண்டுவோம்!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது