முகமறியா
         முகநூல் நட்புகளுடன்

அவர்களின்
        அகமறிந்தே பழகுகிறேன்

அன்பு
     என்ற ஒற்றை மொழியில்

அலை
       பேசி வழியில்!!

தொடரட்டும்
          நம் நட்பெனும் நல் வழி

 பயணங்கள்!!

இவ்வுலகில்
         இருக்கும் வரையில்

அன்பு
       எனும் அழகு மலரின் வாசத்தை

உயிரின்
        சுவாசமாய் உணர்ந்தேன்.!




No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது