மனதிற்கு
      இனியவளே

மகிழ்ச்சிக்கு
      உரியவளே

உன்னை
       படைத்த பிரம்மன்

கற்பனையை
         தேக்கி வைத்து

இறுதியில்
          படைத்து விட்டானோ

இதயத்தின்
         உணர்வுகளை

ஒன்று
       குவித்து இவ்வளவு அழகாக!!

கானும்
      கண்கள் வியக்கும் வண்ணம்

கவிதை
      மொழிகளுக்கு நண்மை

பயக்கும்
      வண்ணத்தில்!!
Kavithaikal aaeiram www.blogger. Come

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது