மனதிற்கு
இனியவளே
மகிழ்ச்சிக்கு
உரியவளே
உன்னை
படைத்த பிரம்மன்
கற்பனையை
தேக்கி வைத்து
இறுதியில்
படைத்து விட்டானோ
இதயத்தின்
உணர்வுகளை
ஒன்று
குவித்து இவ்வளவு அழகாக!!
கானும்
கண்கள் வியக்கும் வண்ணம்
கவிதை
மொழிகளுக்கு நண்மை
பயக்கும்
வண்ணத்தில்!!
Kavithaikal aaeiram www.blogger. Come
இனியவளே
மகிழ்ச்சிக்கு
உரியவளே
உன்னை
படைத்த பிரம்மன்
கற்பனையை
தேக்கி வைத்து
இறுதியில்
படைத்து விட்டானோ
இதயத்தின்
உணர்வுகளை
ஒன்று
குவித்து இவ்வளவு அழகாக!!
கானும்
கண்கள் வியக்கும் வண்ணம்
கவிதை
மொழிகளுக்கு நண்மை
பயக்கும்
வண்ணத்தில்!!
Kavithaikal aaeiram www.blogger. Come
No comments:
Post a Comment