அவள்

விழியோடும்
      இதழோடும்

வியப்பூட்டும்
      அழகோடு பேசும்

மனம்
      வீசும் மகிழ்வூட்டும்

மலரே

அவளிடம்
       பேசியது என்னவென்று
பொய்
       கூறாமல் என்னிடம்

சொல்லி
        விடு என் காதலை நீயும்

அவள்
       காதிலே கொஞ்சம்

ரகசியமாக
        சொல்லி விடு!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது