மஞ்சள்
       நிலாவே

கொஞ்சம்
           நில்லு

மனதின்
       ஆசைகளை

மறைக்காமல்
        நீயும் சொல்லு

உன்
      கண்கள் பாடும்

காதலை
        கவிதையாக சொல்லவா!!

வில்
      அம்புக்கு வீரம் தான்

இலக்கணம்
         என்றால் உன் விழி

அம்புக்கு
       காதல் தான் இலக்கணமா!!

ஆதலால்

திரும்பி
         கொஞ்சம் பார்த்து விடு

விரும்பி
       பார்க்கும் விழிகளுக்கு

மகிழ்ச்சி
       விருந்து அளித்து விடு!!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது