அன்பெனும்
       பண்பு கொண்டு

அறிவெனும்
         ஆயுதம் ஏந்தி

அறத்தொண்டாம்
         கல்வி பணியில்

தன்னை
        முழுமையாக

அர்பணித்து
         தேவையாக கருதாமல்

அறச்சேவையாக
          செய்து பயணிக்கும்

எங்கள்
        அன்பு நட்புறவுக்கு

நல்லாசிரியர்
         விருது வழங்கிய

ஆன்றோர்களுக்கு
          அறிவு சான்றோர்களுக்கு

எங்கள்
       இதயம் மகிழும்

நன்றி
     கலந்த நல் வணக்கங்கள்!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது