மகரந்தம்..
உறியும்..
வண்டு..

இதுவல்லவோ..
உனது..
தொண்டு..

மலருடன்..
நீ முடிக்கும்..
வண்டு

பறந்து விடாமல்..
இன்னும்..
உண்டு


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது