எதையாவது
      சொல்வாய்

என்று
     எதிர் பார்த்தால்

எதுவுமே
      சொல்லாமல்

மவுனம்
     காக்கிறாய்

என்ன
     வென்றே

புரியாத
      புதிராகிறாய்!!

உன்
     மவுனத்தை உணர்ந்தே

அன்றைக்கு
           மகாண்கள் கூட

இப்படி
     உரைத்தார்களோ

     பெண்
          மனதைபுரிந்தவர்

     என்று
           பிரபஞ்சத்தில்

எவருமில்லை
                  என்று!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது