அச்சம்
      கொண்டு வாழும்

வாழ்க்கை
      அடிமை வாழ்க்கையடா

பிறர்
     எச்சம் உண்டு வாழும்

வாழ்க்கை
      அவமாண வாழ்க்கையடா

அன்பு
       எனும் வாழ்க்கையே

அனைவரும்
       போற்றும் வாழ்க்கையடா

முண்டாசு
       கவிஞனின் நிணைவு நாள்

புரட்சி
       முழக்கமிட்ட புலவனின்

பொன்
       மொழிகளை போற்றுவோம்!!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது