அன்பே
      அழகான இந்த

உந்தன்
       பூவிதழ் சிந்தும்

புன்னகைக்கு
         முன்னால்

ஆடம்பர
        அங்காடிகளில்

அடுக்கி
        வைத்த ஆபரண

பொன்
        நகைகள் யாவும்

என்
     விழிகளின் பார்வைக்கு

மலிவாக
       போவதின் மாயமென்ன

மர்மம்
       என்ன!!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது