அதி

    காலையில்


வீசிடும்
        மனதிற்கு

இதமான
      தென்றலின்

சுகமான
      தாலாட்டை

மெய்
     மறந்து ரசிக்கிறேன்

பொய்
       மறுத்து

மெய்
      உரைக்கிறேன்

நான்
     காண்பவை

எல்லாம்
       அழகு நானல்ல!!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது