பதினோர் வயது சிறுமி பாலியல் பலாத்காரம் பதினேழு பேர் கைது!!

எங்கே
      செல்கிறது என் தேசம்

கேள்வியுற்ற
           செவிகள் அதிர்கிறது
வயது
       பேதமின்றி
அந்த
       பிஞ்சு மலரை

வேட்டையாடிய
            ஓநாய்களை
நீதி
     மன்றத்தில் நிறுத்துவதை விட

வீதியில்
        நிற்க வைத்து

துப்பாக்கி
        தோட்டாக்களால்

உயிரை
      எடுப்பதே சரியான நீதியாகும்
இந்த
       சண்டாளர்கள்
புவியில்
.     வாழ்வதற்கே தகுதியற்றவர்கள்!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது