பூத்திருக்கும்
         மலர்கள் அழகா

புன்னகைக்கும்
         நிலவே நீ அழகா

பார்க்கும்
       எந்தன் கண்களுக்கு

பேதம்
        பார்க்க தெரிய வில்லை!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது