உன்னை பற்றி யோசித்தால் கற்பனை ஊற்று கணக்கற்று பிறக்கிறது
 என்னை பற்றி யோசித்தால் வந்த ஊற்றும்
வற்றி போகிறது வறட்சி நிலம் போல்!!!



No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது