தெய்வங்கள் விளையாட
தென்றல் சாமரம் வீச
பூமி யாசகம் பெற்றதோ
நெஞ்சம் மகிழும் அந்த பிஞ்சு
பாதங்களை முத்தமிட...

                     

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது