என்னருகில் நீ இருந்தால் 
இன்ப துன்பம் சரிசமே 
உன்னருகில் நான்  இருந்தால் 
இப்பிறவி பயன்பெறுமே
சிவமே சிவமே

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது