அலை

      பாயும் மனதோடு


அகலாத
       உந்தன் நினைவோடு

வாழ்க்கை
       எனும் படகில்

காலம்
     எனும் கடலில்

கவலை
     ஏதுமின்றி பயணிக்கிறேன்

       கடைத்தேறுமா
நீர்
    சுழியில் மூழ்குமோ

யார்
     அறிவார்!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது