கவிதை
அலை
பாயும் மனதோடு
அகலாத
உந்தன் நினைவோடு
வாழ்க்கை
எனும் படகில்
காலம்
எனும் கடலில்
கவலை
ஏதுமின்றி பயணிக்கிறேன்
கடைத்தேறுமா
நீர்
சுழியில் மூழ்குமோ
யார்
அறிவார்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நீதானே என் உலகம்
ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது
(no title)
பிரமிக்க வைக்கும் பெண்மையே!! உன் பேரழகில் வியந்த என் விழிகளின் இமைகள் இயங்க மறுப்பதும் மறுக...
(no title)
அன்பே அழகான இந்த உந்தன் பூவிதழ் சிந்தும் புன்னகைக்கு முன்னால் ஆடம்பர அங்காடிகளில் அடுக்கி ...
(no title)
பூத்திருக்கும் மலர்கள் அழகா புன்னகைக்கும் நிலவே நீ அழகா பார்க்கும் எந்தன் கண்களுக்கு பேதம் ...
No comments:
Post a Comment