என்
     மீதான ஏக்கத்தை

உந்தன்
       விழிகளில் காண்கிறேன்

உன்
     மீதான மோகத்தை

என்
      உணர்வுகளில் சமைத்து

உனக்கு
       உணவாக தருகிறேன்

மகிழ்வாக
      மறுக்காமல் மன நிறைவோடு

ஏற்று கொள்

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது