பிரமிக்க
      வைக்கும் பெண்மையே!!

உன்
      பேரழகில்

வியந்த
      என் விழிகளின்

இமைகள்
      இயங்க மறுப்பதும்

மறுக்க
     முடியாத உண்மையே!!

என்
     உள்ளத்து உணர்வுகளுக்கு

இன்பமூட்டும்
  . நண்மையே!!!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது