மழை

      நீரில் நனைய பிடிக்கும

மகிழ்
        நிலவை காண பிடிக்கும்

விழி
      மூடி தூங்க பிடிக்கும்

மொழி
       பாடி இசைக்க பிடிக்கும்

குழந்தையாக
               மாற பிடிக்கும்


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது