இமைக்க

       மறந்த உன் 

இரு 

    விழியின்

கரு

   குமிழின்

கவி

     அழகில்

மகிழ்ந்து

      போனதே

மாமனின்

       மாசற்ற இதயம்!!!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது