காரணம் தெரியாமல்
கருகி போகும்
சில மனசு
எத்தனை ஆறுதல்
சொன்னாலும்
உயிர் பெறுவதில்லை.


1 comment:

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது