புவியே
          வியக்கும்

கவியே
         மயங்கும்

 வண்ணத்தில்
          உலவும்

உன்னை
            படைத்த

அந்த
     பிரம்மனும்

பார்த்து
      வியப்பான்

உன்னை
      கண்ட பின்

தன்னையே
       மறப்பான்

இத்துனை
       பேரழகை

எப்படி
      படைத்தோம்

என்று
      தனக்கு தானே

 மகிழ்ந்து
            நகைப்பான்!!

இரவு
     வணக்கத்துடன்!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது