அழகை
          ரசிக்க

அனுமதி
           கொடு
இரு
     விழிகளுக்கு

    உன்
         புன்னகை

மொழியால்!!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது