இமைக்க
       மறந்து மறுத்து

விழிகள்
       திறந்து வியந்து பார்க்கும்

உந்தன்
      பார்வையில்

மகிழ்ந்து
       மயங்குகிறேன்

பார்வையின்
        பொருள் புரிந்து

புகழ்ந்து
        பாடுகிறேன்

பூவுலகில்
        புதிதாக முளைத்த

புது
     நிலவு நீ தான் என்று!!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது