நாம்
     இருவரும்

ஒருவருக்கு
           ஒருவர்

நேசித்த
       நினைவுகளை

சுவாசித்த
        கனவுகளை

இப்பொழுது
         யோசிக்க தொடங்குகிறாய்

விழிகளில்
         இளமையை நிரப்பி

இதழ்களில்
        இனிமையை பரப்பி

விரல்கள்
        தீண்டும் வெட்கத்தால்

என்னை
        ரசிக்க செய்தே!!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது