நிலவே
     நீ மறைந்து கொள்

அவள்
       வருகிறாள்

உன்னோடு
      போட்டியிட அல்ல

தன்
    அழகால் உன்னை

புறமுதுகிட்ட
        ஓட செய்வதற்கு

அதனால்
       மறைந்து கொள்

வெளியில்
        வந்து விடாதே

வந்து
     வீனாக மனம்

நொந்து
      விடாதே!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது