கடிவாளத்தை

     அகற்றி கற்பனை குதிரையை

கட்டவிழ்த்து
             விடுகிறேன்
அது
     மொட்டவிழ்த்த மலர்களை

முகர்ந்து
       பார்த்து வருகிறது என்னிடம்!

மதி
     நுட்பம் கொண்டு நுகர்ந்து

கவி
    மொழியாக தமிழ் மொழியில்

சமைத்தேன்
               #நேற்றும்

சமைக்கிறேன்
                #இன்றும்

சமைப்பேன்
        #நாளையும் நானே!!

கண்டு
      ரசிப்போரும்

உண்டு
      ருசிப்போரும்

களத்திற்கு
        வாருங்கள்

கருத்துக்களை
           பகிர்ந்து கொண்டாடிட

எழுத்துலகில்
        பயணிப்போம் இனைந்தே

அழகு
     தமிழில் அனிவகுத்தே

அற்புதங்கள்
             பல படைத்தே!!




No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது