கடிவாளத்தை
அகற்றி கற்பனை குதிரையைகட்டவிழ்த்து
விடுகிறேன்
அது
மொட்டவிழ்த்த மலர்களை
முகர்ந்து
பார்த்து வருகிறது என்னிடம்!
மதி
நுட்பம் கொண்டு நுகர்ந்து
கவி
மொழியாக தமிழ் மொழியில்
சமைத்தேன்
#நேற்றும்
சமைக்கிறேன்
#இன்றும்
சமைப்பேன்
#நாளையும் நானே!!
கண்டு
ரசிப்போரும்
உண்டு
ருசிப்போரும்
களத்திற்கு
வாருங்கள்
கருத்துக்களை
பகிர்ந்து கொண்டாடிட
எழுத்துலகில்
பயணிப்போம் இனைந்தே
அழகு
தமிழில் அனிவகுத்தே
அற்புதங்கள்
பல படைத்தே!!
No comments:
Post a Comment