பிண்ணிரவு பிறைநிலவு கூட விடைபெற்றாயிற்று உன் நினைவு மட்டும் என் இமைகளை மூட விடாமல் தடை போடுகிறது ஏன்!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது