கண்மணியே, உனை சந்திக்க
ஒரு வாய்ப்பு கொடுத்துவிடடி.
பிஞ்சு விரலால் எனை மெல்ல தொடு,
உனை நேசிக்க ஆணையிடு,
உன் அழகை ஆளவிடு...
உன் இதழ் மீது இருக்கவிடு...
உன்னில் தொலைத்த என்னை தேடவிடு...
உன் மடிமீது எனை மாய்த்துவிடு
அதுவரை,
மரணமே என்னை மன்னித்துவிடு.
ஒரு வாய்ப்பு கொடுத்துவிடடி.
பிஞ்சு விரலால் எனை மெல்ல தொடு,
உனை நேசிக்க ஆணையிடு,
உன் அழகை ஆளவிடு...
உன் இதழ் மீது இருக்கவிடு...
உன்னில் தொலைத்த என்னை தேடவிடு...
உன் மடிமீது எனை மாய்த்துவிடு
அதுவரை,
மரணமே என்னை மன்னித்துவிடு.
No comments:
Post a Comment