அலை
     பாயும் கூந்தலை

நீயும்
    அள்ளி முடிகிறாய்

நிலை
     குலையும்

என்
    மனதை

நீயும்
    தான்  கிள்ளி எறிகிறாய்

உனக்காக
      உன்னில் பேரழகை

படைத்த
         அந்த பிரம்மன்

உந்தன்
      இடையின் அளவை

ஏன்
     தான் பெருமளவு குறைத்தானோ

விளங்க
        வில்லை

வியக்க
      வைக்கும் விழிகளுக்கும்

மயங்க
       வைக்கும் மொழிகளுக்கும்

மந்திர
      சொல்லாக மாறி போனது

உன்னிடம்
      நான் கானும் உந்தன் பேரழகு!!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது