மங்கல
      மஞ்சளும்

சிவந்த
      குங்குமமாய்

சிரிக்கின்ற
      என் தேவதையே

உன்னை
      காண ஓடி வந்தேன்

ஆடியிலே
      அன்பை சொல்ல

ஆசையோடு
      அணைத்து கொள்ள!

ஆடி
      பெருக்கென்று

அகிலமே
                சொல்ல

இனிக்கத்தான்
                 செய்கிறது

இதயம்
      நிறைந்தவளின் அழகை

ஆடி
      உதயத்தில்

ஆற்றங்கரையில்
        அருகில் நின்று ரசிக்கும்

அற்புத
       தருணங்களை

மனதிலே
       நினைத்திடும் போது!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது