தூக்கம்
       மறந்து

ஏக்க
     விழியோடு

என்னை
      பார்க்கும் ஏந்திழையாள் நீ

உன்
     விழி கண்டு மொழி பாடுகிறேன்

துயில்
      கொள்ள மயிலே நீ துனையாக

வரவேண்டும்
       என்ற வரம் வேண்டுகிறேன்!!



No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது