ஆங்கிலேய
ஆதிக்க வாதிகளிடம்
அடிமையாய்
கிடந்த இந்திய பெருங்கண்டத்தை
தன்னலமற்று
பொது நலம் கொண்டு
ஆற்றல்
பலபுரிந்து
இந்திய
தேசத்திற்காக
சிந்திய
ரத்தங்கள் ஏராளம் ஏராளம்!!
செக்கிழுத்து
செங்குருதி வடித்து செய்த
தியாகங்கள்
ஏராளம் ஏராளம்!!
விடுதலைக்காக
உயிர் துறந்து
வீரமரணம்
எய்திட்ட தீரமிகு தலைவர்கள்
நமக்காக
நாம் சுதந்திரமாக வாழ
பெற்று
தந்த பெருமை மிகு
சுதந்திரத்தை
பேணிகாப்போம்!!
உயிர்
மூச்சாக கருதி!!!
ஆதிக்க வாதிகளிடம்
அடிமையாய்
கிடந்த இந்திய பெருங்கண்டத்தை
தன்னலமற்று
பொது நலம் கொண்டு
ஆற்றல்
பலபுரிந்து
இந்திய
தேசத்திற்காக
சிந்திய
ரத்தங்கள் ஏராளம் ஏராளம்!!
செக்கிழுத்து
செங்குருதி வடித்து செய்த
தியாகங்கள்
ஏராளம் ஏராளம்!!
விடுதலைக்காக
உயிர் துறந்து
வீரமரணம்
எய்திட்ட தீரமிகு தலைவர்கள்
நமக்காக
நாம் சுதந்திரமாக வாழ
பெற்று
தந்த பெருமை மிகு
சுதந்திரத்தை
பேணிகாப்போம்!!
உயிர்
மூச்சாக கருதி!!!
No comments:
Post a Comment