நீ
   விழி திறந்து

பார்க்கும்
     அழகில் வியந்து

மகிழ்ந்து
     மொழி பிறந்து

முத்தான
        கவி ஒன்றை

முகிழ்
     நிலவே உனக்காக

நான்
     படைக்கவா!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது