அழுது கொண்டே பிறப்பதும்
மற்றவர்களை அழ வைத்து இறப்பதற்கும்

இடையில் இருக்கும் காலத்தில்
சிரித்து கொண்டு வாழ்வதற்கும்

மற்றவர்களை சிரிக்க வைத்து
வாழ்வதற்கும் கற்று கொள்வோம்!!!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது