நிலையானதும் விலைமிகுந்ததும் 
என்று எதுவும் கிடையாது இவ்வுலகில் 

தேவையின் பொருட்டே தீர்மாணிக்கபடுகிறது 
பொருட்களின் மதிப்பும் 

உறவுகளின் பாசமும் என்பது தான் 
நிதர்சனமான உண்மை..




No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது