மேக
       தழுவலில்

மோகம்
        கொண்டு

தேகம்
        குளிர் கான

தாகம்
      கொண்டு

தன்னை
         மறைக்கும்

மாலை
       சூரியனே

உன்
      அழகை கண்டு

விழிகள்
        மயங்கி

மொழி
      பாடுகிறது!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது