பதினாறு
      வயதினிலே

பார்த்த
       பருவ மயில்

உருவம்
      தொலைத்து

உயிரையும்
       தொலைத்து விட்டது

இன்று
          எமனிடம்!!

குழந்தை
         முகமாய்

கொஞ்சி
         தவழ்ந்த வஞ்சி கொடியிவள்

இன்று
     மன்னை மறந்து

வின்னின்
      விலாசம் தேடி

சென்று
         விட்டாள்

நம்
    விழிகளில்

கண்ணீர்
      துளிகளை

கடலளவு
       தேக்கி விட்டு!!!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது