வானத்து
நிலவொன்று
இங்கு
மண்ணில் வந்ததோ!!
வாலிபத்தை
அது தன்னகத்தே
கொண்டு
வந்ததோ!!
சிற்றிடை
மேனியாய்
சிங்கார
ராணியாய்
அடர்
வனத்தில்
அன்ன
நடை பயிலும்
அழகு
தேவதையே!!
திரும்பி
பார் என்னை
உன்னை
விரும்பும் விழிகளிரண்டு
உனக்காக
காத்திருக்கிறது!!
நீ
விரும்பும் வகையில்
புகழ்
மொழியில்
கவி
பாடுகிறேன்!!
என்
மொழி கேட்டு
உன்
செவி மகிழும்
என்
இதயதமிங்கு குளிரும்!!
நிலவொன்று
இங்கு
மண்ணில் வந்ததோ!!
வாலிபத்தை
அது தன்னகத்தே
கொண்டு
வந்ததோ!!
சிற்றிடை
மேனியாய்
சிங்கார
ராணியாய்
அடர்
வனத்தில்
அன்ன
நடை பயிலும்
அழகு
தேவதையே!!
திரும்பி
பார் என்னை
உன்னை
விரும்பும் விழிகளிரண்டு
உனக்காக
காத்திருக்கிறது!!
நீ
விரும்பும் வகையில்
புகழ்
மொழியில்
கவி
பாடுகிறேன்!!
என்
மொழி கேட்டு
உன்
செவி மகிழும்
என்
இதயதமிங்கு குளிரும்!!
No comments:
Post a Comment