படைத்தவன் செய்த
மிகப்பெரிய தவறு

எனக்கென உனை
படைக்காமல் போனது

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது