பூக்களின்
       மெண்மையாய்

புன்னகையில்
      உண்மையாய்

தென்றலின்
        இனிமையாய்

தியாகத்தின்
         வரமாய்

பிரபஞ்ச
        பேரண்டத்தில்

வாழுகின்ற
       பேரழகியாய்



No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது