நமக்கு எந்த ஒரு
சூழ்நிலை வந்தாலும்
மற்றவர் மனது
புண் படும்படி
பேச கூடாது
என்று புரிந்து
கொள்ளவேண்டும்
சிறிய வார்த்தைகள்
கூட பெரிய இழப்பை
ஏற்படுத்தலாம்....

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது