வேறு எதுவும் வேண்டாம்
உன்னை மட்டும் தேடி
தொலையும் அளவிற்கு என்னை
அன்பு செய்....

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது