காற்றலையை
        தூதுவனாக்கி

வான்
      வெளியை வாகனமாக்கி

கையடக்க
        அலை பேசியிலே

என்
     காதலை சொல்கிறேன்

அது
     உன் காதிலே வந்து

உறுதியாய்
         சொல்லும்
என்
     உணர்வுகளின் மொழியை

உள்ளத்தின்
        வலிமையை

என்ற
      நம்பிக்கையில்!!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது