மாலை
       தென்றல்

மகிழ்வுடன்
                வீச
தலை
        முடி தவழ்ந்து

புருவம்
       தழுவி

 பூவிழியில்
               பட்டு

எழில்
        முகத்தில்

ஏகாந்தம்
         பேச

கானும்
      காட்சிகள்

காண்பவர்
          இதயத்தில்

    கவித்துவ
              ஆட்சி புரிகிறது!

இனிய
      மாலை வணக்கத்துடன்!!

No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது