சிசுவை
      கருவில் சுமந்தவள்

தெருவில்
        இறக்கிறாள்

பெண்களை
        தெய்வமாய் போற்றும்

எம்
    தமிழ் தேசத்தில்!!

காலனாக
      வந்த காவல் ஆய்வாளரின்

கடுமையான
          போக்கினால்!!

என்ன
         தேசமிது!!

திட்டங்களும்
      சட்டங்களும்

மக்களை
        காக்கவா

மமதை
       பிடித்த சில அதிகார

போதை
         கொண்ட மிருகங்களின்

கொடூரத்திற்கு
        மக்களை இரையாக்கவா!!

பெண்கள்
         தினத்தில் பெண் இறப்பு

நாகரிக
  நம்     சமூகம் எதை நோக்கி செல்கிறது!

என்ற
      கேள்விக்கு என்ன விடை

யார்
     சொல்வது!!

இறந்த
       பெண்மணிக்கு
கண்ணீர்
       அஞ்சலி!!!!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது