பிரபஞ்சமே
            வியக்கும்

பேரதிசயம்
      மிக்க  தாஜ் மகால் கூட

தள்ளி
            நிற்கிறது!!

உன்
      பேரழகை கண்ட

என்
      விழிகளுக்கு முன்னால்!!

கட்டிட
      அதிசயமும்

கரைந்தே
        போகிறது

உந்தன்
       கட்டழகை வர்ணிக்கும்

எந்தன்
      கற்பனைக்கு முன்னால்!!


No comments:

Post a Comment

நீதானே என் உலகம்

ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது