வானத்து
நிலவொன்று
இங்கு
மண்ணில் வந்ததோ!!
வாலிபத்தை
அது தன்னகத்தே
கொண்டு
வந்ததோ!!
சிற்றிடை
மேனியாய்
சிங்கார
ராணியாய்
அடர்
வனத்தில்
அன்ன
நடை பயிலும்
அழகு
தேவதையே!!
திரும்பி
பார் என்னை
உன்னை
விரும்பும் விழிகளிரண்டு
உனக்காக
காத்திருக்கிறது!!
நீ
விரும்பும் வகையில்
புகழ்
மொழியில்
கவி
பாடுகிறேன்!!
என்
மொழி கேட்டு
உன்
செவி மகிழும்
என்
இதயதமிங்கு குளிரும்!!
நிலவொன்று
இங்கு
மண்ணில் வந்ததோ!!
வாலிபத்தை
அது தன்னகத்தே
கொண்டு
வந்ததோ!!
சிற்றிடை
மேனியாய்
சிங்கார
ராணியாய்
அடர்
வனத்தில்
அன்ன
நடை பயிலும்
அழகு
தேவதையே!!
திரும்பி
பார் என்னை
உன்னை
விரும்பும் விழிகளிரண்டு
உனக்காக
காத்திருக்கிறது!!
நீ
விரும்பும் வகையில்
புகழ்
மொழியில்
கவி
பாடுகிறேன்!!
என்
மொழி கேட்டு
உன்
செவி மகிழும்
என்
இதயதமிங்கு குளிரும்!!
எம்
மொழிக்கும்
இல்லா
சிறப்பு இங்கு
எம்
மொழி தமிழுக்கு உண்டு
அது
செம்மொழி என்று
செழித்தோங்க
கண்டு உள்ளம்
களிப்புறுமே
நன்று
அம்மா
என்றழைக்கும்
மழலை
உதிர்க்கும் ஆரம்ப
சொல்லில்
முளைக்க தொடங்கி
வாழ்வில்
இறுதி வரை நிலைக்கும்
அழகு
மொழியல்லவா
அது
அன்பே உருவான
தாயின்
வழி மொழியல்லவா
அற்புத
அன்னை தமிழ்மொழியை
தாய்க்கு
நிகராய் நேசிப்போம்
தலை
சாயும் வரை சுவாசிப்போம்!!
மொழிக்கும்
இல்லா
சிறப்பு இங்கு
எம்
மொழி தமிழுக்கு உண்டு
அது
செம்மொழி என்று
செழித்தோங்க
கண்டு உள்ளம்
களிப்புறுமே
நன்று
அம்மா
என்றழைக்கும்
மழலை
உதிர்க்கும் ஆரம்ப
சொல்லில்
முளைக்க தொடங்கி
வாழ்வில்
இறுதி வரை நிலைக்கும்
அழகு
மொழியல்லவா
அது
அன்பே உருவான
தாயின்
வழி மொழியல்லவா
அற்புத
அன்னை தமிழ்மொழியை
தாய்க்கு
நிகராய் நேசிப்போம்
தலை
சாயும் வரை சுவாசிப்போம்!!
தனிமை
தரும் தருணங்களில்
புதைத்த
உணர்வுகளை மீண்டுமொரு
முறை
புரட்டி பார்க்கிறேன்
பழகிய
நினைவுகளை
பகிர்ந்த
உணர்வுகளை
மகிழ்ந்த
பொழுதுகளை
மறு
படியும் மனதில் தேக்கி
எனக்குள்ளே
ரசிக்கிறேன்!!
பாலை
வனமாய் இருந்த
இந்த
பாவை மனதை
சோலைவனமாக்கிய
சொந்த காரன் நீ என்பதையும்
நினைத்து
பார்க்கிறேன். நீ இல்லாத
தனிமை
வேளையில் இனிய மாலையில்!!
தரும் தருணங்களில்
புதைத்த
உணர்வுகளை மீண்டுமொரு
முறை
புரட்டி பார்க்கிறேன்
பழகிய
நினைவுகளை
பகிர்ந்த
உணர்வுகளை
மகிழ்ந்த
பொழுதுகளை
மறு
படியும் மனதில் தேக்கி
எனக்குள்ளே
ரசிக்கிறேன்!!
பாலை
வனமாய் இருந்த
இந்த
பாவை மனதை
சோலைவனமாக்கிய
சொந்த காரன் நீ என்பதையும்
நினைத்து
பார்க்கிறேன். நீ இல்லாத
தனிமை
வேளையில் இனிய மாலையில்!!
சிசுவை
கருவில் சுமந்தவள்
தெருவில்
இறக்கிறாள்
பெண்களை
தெய்வமாய் போற்றும்
எம்
தமிழ் தேசத்தில்!!
காலனாக
வந்த காவல் ஆய்வாளரின்
கடுமையான
போக்கினால்!!
என்ன
தேசமிது!!
திட்டங்களும்
சட்டங்களும்
மக்களை
காக்கவா
மமதை
பிடித்த சில அதிகார
போதை
கொண்ட மிருகங்களின்
கொடூரத்திற்கு
மக்களை இரையாக்கவா!!
பெண்கள்
தினத்தில் பெண் இறப்பு
நாகரிக
நம் சமூகம் எதை நோக்கி செல்கிறது!
என்ற
கேள்விக்கு என்ன விடை
யார்
சொல்வது!!
இறந்த
பெண்மணிக்கு
கண்ணீர்
அஞ்சலி!!!!
கருவில் சுமந்தவள்
தெருவில்
இறக்கிறாள்
பெண்களை
தெய்வமாய் போற்றும்
எம்
தமிழ் தேசத்தில்!!
காலனாக
வந்த காவல் ஆய்வாளரின்
கடுமையான
போக்கினால்!!
என்ன
தேசமிது!!
திட்டங்களும்
சட்டங்களும்
மக்களை
காக்கவா
மமதை
பிடித்த சில அதிகார
போதை
கொண்ட மிருகங்களின்
கொடூரத்திற்கு
மக்களை இரையாக்கவா!!
பெண்கள்
தினத்தில் பெண் இறப்பு
நாகரிக
நம் சமூகம் எதை நோக்கி செல்கிறது!
என்ற
கேள்விக்கு என்ன விடை
யார்
சொல்வது!!
இறந்த
பெண்மணிக்கு
கண்ணீர்
அஞ்சலி!!!!
தாவனி
சிட்டுக்கள்
தளிர்
கொடி மொட்டுக்கள்
துள்ளி
திரிந்து விளையாடிய
அந்த
கால அழகிய இளமை பருவங்கள்
அக
கண்களில் இப்பொழுதும்
அலையடித்து
செல்கிறது மகிழ்ச்சியாய்!!
குதுகலமாய்
குறும்பு தனமாய்
குமரி
பருவத்தில் கொண்டாடிய
பாண்டி
விளையாட்டை பட்டென்று
மறக்க
முடிய வில்லை
மறுக்க
முடிய வில்லை மகிழ்ச்சியான
அந்த
இனிய தருணங்களை
இன்றளவும்
எம் இதயத்தால் !!!ஆம்
விழிகளோ
நிலத்தை பார்க்க
முழங்கால்
மடக்கி முத்தாய்ப்பாக
தாண்டும்
எம் குலப்பெண்களின்
ஏகாந்த
விளையாட்டுகள் எங்கே போனது!!
நாகரிக
மோகத்தில் எம் தமிழ் தேசமும்
இழந்து
விட்டதே கூடி விளையாடிய
குமரி
பெண்களின் குதுகல
விளையாட்டுக்களை்!!
இனிய
இரவு வணக்கத்துடன்!!
சிட்டுக்கள்
தளிர்
கொடி மொட்டுக்கள்
துள்ளி
திரிந்து விளையாடிய
அந்த
கால அழகிய இளமை பருவங்கள்
அக
கண்களில் இப்பொழுதும்
அலையடித்து
செல்கிறது மகிழ்ச்சியாய்!!
குதுகலமாய்
குறும்பு தனமாய்
குமரி
பருவத்தில் கொண்டாடிய
பாண்டி
விளையாட்டை பட்டென்று
மறக்க
முடிய வில்லை
மறுக்க
முடிய வில்லை மகிழ்ச்சியான
அந்த
இனிய தருணங்களை
இன்றளவும்
எம் இதயத்தால் !!!ஆம்
விழிகளோ
நிலத்தை பார்க்க
முழங்கால்
மடக்கி முத்தாய்ப்பாக
தாண்டும்
எம் குலப்பெண்களின்
ஏகாந்த
விளையாட்டுகள் எங்கே போனது!!
நாகரிக
மோகத்தில் எம் தமிழ் தேசமும்
இழந்து
விட்டதே கூடி விளையாடிய
குமரி
பெண்களின் குதுகல
விளையாட்டுக்களை்!!
இனிய
இரவு வணக்கத்துடன்!!
Subscribe to:
Posts (Atom)
நீதானே என் உலகம்
ஓரே உலகம் தான் நீ அருகில் நிற்கும் போது சொர்கமாகவும் சற்று தள்ளி நின்றால் நரகமாகவும் தெரிகின்றது

-
பிரமிக்க வைக்கும் பெண்மையே!! உன் பேரழகில் வியந்த என் விழிகளின் இமைகள் இயங்க மறுப்பதும் மறுக...
-
பூத்திருக்கும் மலர்கள் அழகா புன்னகைக்கும் நிலவே நீ அழகா பார்க்கும் எந்தன் கண்களுக்கு பேதம் ...
-
அன்பே அழகான இந்த உந்தன் பூவிதழ் சிந்தும் புன்னகைக்கு முன்னால் ஆடம்பர அங்காடிகளில் அடுக்கி ...